துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பு துபாயில் கவிதை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் 'ஈரம்" எனும் தலைப்பில் செம்டம்பர் மாத இதழை வெளியிட உள்ளது.
நீங்கள் கவிதை எழுவதில் ஆர்வம் உள்ளவரா? இந்த இதழில் உங்கள் கவிதை வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான். 'ஈரம்" எனும் தலைப்பில் ஒரு கவிதையை எழுதி [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து வானலை வளர்தமிழ் நடத்தும் கவிதை சங்கமத்தில் பங்கேற்று உங்கள் கவித் திறனை வெளிப்படுத்தலாம்.
கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications