நாளை முதல் 18-ம் தேதி வரை கோவையில் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
Subscribe to Oneindia Tamil
கோவை: புகழ்பெற்ற வைணவ உபன்யாசகரும், கிஞ்சித்காரம் டிரஸ்டின் நிறுவனருமான வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாசத்திற்கு கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரதீய வித்யா பவன்:
நாளை (12-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வேளை:
தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் உபன்யாசம் நடக்க உள்ளது. வெங்கடேச சுப்ரபாதம் மற்றும் விராட நீதி ஆகிய இருதலைப்புகளில் உபன்யாசம் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications