ஆடவர் தினம் கொண்டாடும் துபாய் தமிழ்ச் சங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடும் ஆடவர் தினம் இன்று துபாயில் நடைபெறுகிறது.
துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடும் ஆடவர் தினம் இன்று மாலை 5 மணிக்கு துபாய் கிரீக் பார்க் கலையரங்கில் நடைபெறுகிறது என்று சங்க நிறுவன புரவலரும், பொழுதுபோக்குத்துறை செயலாளருமான ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
ஆடவர் தினத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் இணை பொருளாளர் சுந்தர்ராஜனை 050-6349189 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications