துபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசல்களில் காலை 6.10 மணிக்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அமீரக மக்களும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

பள்ளிவாசல்கள்
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசலில் தொழும் ஆண்கள்.

தொழுகை
பள்ளிவாசல்கள் மட்டுமல்லாது ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை இடம் பெற்றது.

சிறப்பு தொழுகை
அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன், ஹத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வாழ்த்துக்கள்
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications