22ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் தின கொண்டாட்டம்: ரங்கோலி, மெஹந்தி போட்டி
Subscribe to Oneindia Tamil

துபாய் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் தின கொண்டாட்டம் 22.03.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி மகளிர் சிறப்பு பட்டிமன்றம், சமையல் போட்டி, கோலப் போட்டி, மருதாணி இடும் போட்டி, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இப்போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் துணைப் பொருளாளர் சுந்தரராஜன் 050 6349189 மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் 056 6443134 ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.












Click it and Unblock the Notifications