'மன அழுத்தமும் பாரம்பரிய சீன மருத்துவமும்': சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பில் கடந்த 7ம் தேதி சிங்கப்பூரில் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 7ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 'மன அழுத்தமும் பாரம்பரிய சீன மருத்துவமும்' என்ற தலைப்பில் மருத்துவ கருத்தரங்கு சிங்கப்பூர் மாஸ் கல்வி நிலையத்தில் நடந்தது.

எடுக்குவஸ்ட் கல்வி கழகத்தின் இயக்குனர் இத்ரீஸ் மாலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் ஷாநவாஸ், மாஸ் கல்வி நிலையத்தின் இயக்குனர் ஹபீபுல்லாஹ், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications