துபாயின் தேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று பக்ரீத் விழா.. சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்
துபாயின் தேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயின் தேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில்
துபாயின் தேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு பெரியவர்கள் சிறியவர்கள் என பலரும் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

படங்கள்: இன்சான் அலி












Click it and Unblock the Notifications