சென்னையில் 10ம் வகுப்பு மாணவி தீட்சணாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை: 10ம் வகுப்பு மாணவி தீட்சணாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பாரதி வித்யாலயா உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் தீட்சணா. அவரது தந்தை டி. கிருஷ்ணா அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.

தீட்சணா அமெரிக்காவில் இருந்தபோது 8 வயதில் இருந்து பரதநாட்டியம் கற்று வருகிறார். திருமதி லட்சுமியிடம் இருந்து பரதம் கற்கத் துவங்கிய தீட்சணா 8 வயதில் அமெரிக்காவின் சான் டீகோ நகரில் தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தீட்சணாவின் அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அவர் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி துளசி செல்லதுரையிடம் பரதம் கற்றுக் கொண்டிருக்கிறார்.

நாட்டியாலயா நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் தீட்சணா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications