For Daily Alerts
Just In
மழையில் குடை
கெட்ட இரவில்
வெட்டும் குளிரில்
கொட்டும் மழையில்
தொப்பல் உடையில்
தடுமாறி நடக்கையிலும்
அரைக்கையால் அணைத்தபடி
நனையாமல் வைத்திருந்தேன்
நீ
பரிசாகக் கொடுத்த
குடையை மட்டும்!!
-வேதா மஹாலஷ்மி([email protected])இவரது முந்தைய படைப்புகள்:
1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]