Tamil Puthandu Palan: சிம்மம் ராசிக்கு பராபவ வருடம் எப்படி?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்!
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு சிம்மம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. சிம்மத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினர் சனியால் அச்சப்படத் தேவையில்லை. நிறைய நன்மைகள் நடக்கும். மன அழுத்தம் இல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றண் ஏற்படும். யோக பலன்கள் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, அதீத நன்மைகள் உண்டாகும்.
ஆரோக்கியம்
காஸ்மெடிக் சர்ஜரி போன்றவற்றை செய்வீர்கள். பற்கள் தொடர்பான பரிசோதனை, ஆயுர்வேதிக் சிகிச்சை முறைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்தவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தங்கம், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
தெளிவு பெறும்
மனம் தெளிவடையும். காணாமல் போன பொருள்கள் மீண்டும் கிடைக்கும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். தொழிலை யோசித்து விரிவுபடுத்துவது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. 24 வயதைக் கடந்தவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications