இராக்
Subscribe to Oneindia Tamil
இராக்: சதாம் ஹூசேன் ஆட்சியில் இருந்தவரை தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவின் துணை செளதிக்குத் தேவைப்பட்டது. ஆனால், இப்போது அங்கு ஷியா பிரிவினர் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், அந்த நாடு ஈரானுடன் நட்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளும் எதிர்காலத்தில் செளதிக்கு பெரும் தலைவலியாய் இருக்கப் போவது நிச்சயம்.

(குவைத்தைப் பிடித்துவிட்டு செளதியை நோக்கி முன்னேறிய சதாமின் படைகளை விரட்ட 4 லட்சம் அமெரிக்கப் படைகளை தனது மண்ணில் கால் பதிக்க விட்டது செளதி அரேபியா. இதற்கு செளதி மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது நினைவுகூறத்தக்கது). இராக்கில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த அமெரிக்கா எந்த வகையிலும் உதவவில்லை என்பது செளதியின் கோபம்.












Click it and Unblock the Notifications