Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: மகளிர் உரிமைத் தொகை பெற தமிழ்நாடு அரசு சிறப்பு முகாம் நடத்துகிறதா? உண்மைதான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பெண்களுக்காக மாதம் ரூ1,000 உதவித் தொகைக்காக ஆகஸ்ட் 17 முதல் சிறப்பு முகாம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் குழு இந்த தகவலை உண்மைக்கு புறம்பானது; பொய்யனது என மறுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதம் ரூ1,000 நிதி உதவி தொகை வழங்குகிறது. இது பெண்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான இந்த மாதாந்திர நிதி உதவித் தொகை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

fact check tamilnadu


இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 19, ஆகஸ்ட் 20 ஆகிய 3 நாட்களில் மகளிர் நிதி உதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியானது.

ஆனால் தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் குழுவானது சமூக வலைதளங்களில் வெளியான இத்தகவலை பொய் என மறுத்துள்ளது. இது உண்மைக்குப் புறப்மானது எனவும் தெரிவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

தமிழ்நாடு அரசின் மகளிர் மாதாந்திர உதவித் தொகை பெற சிறப்பு முகாம் என்பது செய்தி.

முடிவு

தமிழ்நாடு அரசு அப்படி எந்த ஒரு சிறப்பு முகாமையும் நடத்தவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+