கொரோனா.. பொருளாதார நெருக்கடியால் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1 மாத சம்பளம் கட்டா? உண்மை என்ன?
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க மத்திய அரசு தனது பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க மத்திய அரசு தனது பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் அது தொடர்பான பொய்யான வதந்திகளும் பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக நிறைய வந்ததிகள் பரவி வருகிறது. மக்களிடம் பணம் பறிக்கும் வகையில் நிறைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய வதந்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில் மத்திய அரசு தனது அரசின் கீழ் பணியாற்றிய ஓய்வு பெற்ற பணியாளர்களின் பென்ஷன் தொகையை குறைக்க போகிறது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான பண தேவையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு இந்த பென்சன் ஒதுக்கீட்டில் 30% எடுக்க போகிறது என்று செய்திகள் வந்தது.
அதேபோல் மத்திய அரசின் பணியாளர்களின் இந்த மாத சம்பளம் குறைக்கப்படும் என்றும் செய்திகள் உலவி வருகிறது. 21 ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க இப்படி செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.
இது போன்று உலா வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அதேபோல் இது போல வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். மத்திய அரசு அப்படியான அறிவிப்பை வெளியிடவில்லை, அதற்கான திட்டத்திலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications