லாக்டவுனால் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்பது உண்மை அல்ல!
டெல்லி: கொரோனா லாக்டவுன் அமலில் இருப்பதால் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும் என்கிற செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல என்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. நாட்டில் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

பழைய ரயில் பெட்டிகள், கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகளாகவும் மாற்றப்பட்டன. அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்கள் மட்டும் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ரயில்கள் இயக்கப்படாத சூழலில் ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட உள்ளது என்கிற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை உருவானது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் நாம் கேட்ட போது. அப்படியான எந்த ஒரு முடிவையுமே ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவே இல்லை. இது தொடர்பான செய்திகள், தகவல்கள் அனைத்துமே வதந்தி என விளக்கம் அளித்திருக்கின்றனர்.
ஏற்கனவே ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக ஒரு செய்தி வெளியானது. அது பொய்யான செய்தி என்பது பின்னர் நிரூபணமானது. மத்திய அரசு இது தொடர்பாக கூறுகையில், மத்திய அரசு ஓய்வூதியத்தில் 20%-த்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அது உண்மை இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊதியம், ஓய்வூதியத்தின் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது என தெளிவுபடுத்தப்பட்டது.
Recommended Video
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications