அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையா?
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது 3-வது வாரமாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் அக்டோபர் 15-ந் தேதி வரை அனைத்து ஹோட்டல்களையும் மூட உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதனை மீறினால் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்படியான ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை எனபது தெரியவந்துள்ளது.
இது ஒரு போலியான பொய்யான செய்தியாகும். லாக்டவுன் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் மதவழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்களை மே 15-ந் தேதி வரை மூடலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஹோட்டல்களை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications