செவ்வாழை.. ஒரே வாழைப்பழத்தில் இவ்ளோ நன்மை? ஆண்களின் வரப்பிரசாதம் செவ்வாழைப்பழம்.. வாழ வைக்கும் வாழை
சென்னை: வாழைப்பழத்தில் உள்ள தாதுக்களும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆண்களுக்கான சில குறைபாடுகளை தீர்ப்பதாக சொல்கிறார்கள்.. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.

சத்துக்கள்: இந்த வைட்டமின் C, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.. மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வைட்டமின் B6 தருகிறது.. செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் தருகின்றன..
இவைகளில் A,B,E, இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், ஆண்களின் குறைபாடுகளை போக்க மிக முக்கியமாக உவுகிறதாம். ஆண்களுக்கான ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்கவும், தாம்பத்திய வாழ்வில் சிறக்கவும், தினம் ஒரு பழம் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள். ட்ரைடோபான் (tryptophan) என்கிற அமினோ அமிலங்கள், மனஅழுத்தத்தை போக்கி, மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறதாம்.
பொட்டாசியம்: இதிலுள்ள ப்ரொமைலின் என்ற சிறப்பு நொதியை கொண்டிருக்கிறது இந்த வாழைப்பழம்.. டெஸ்டோஸ்டிரான் சுரப்பை அதிகரிக்க செய்யும். ஆற்றலையும் தரக்கூடியது. செரட்டோனின் சுரப்பையும் அதிகரிக்க கூடிய தன்மை வாழைப்பழங்களுக்கு உண்மை.
400 mg பொட்டாசியம் இந்த பழத்தில் உள்ளதால், ஆண்களின் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகிறது.. சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதுடன், எலும்புகளின் தேய்மானத்தையும் தடுக்க செய்கிறது.
குழந்தை பேறு: வாழைப்பழ தோலிலுள்ள மெலட்டோனின் என்ற மூலப்பொருள், ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய், மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறதாம். பிறப்புறுப்பு புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை இந்த வாழைப்பழத்துக்கு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன..
அனைத்து வாழைப்பழங்களுமே நல்லதுதான் என்றாலும், ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள்.. அதனால்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
செவ்வாழைப்பழம்: செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. ஒருவேளை இந்த நேரத்தில் முடியாவிட்டால் பகல் 11 மணிக்கு சாப்பிடலாம் அல்லது மாலை 4 மணி சாப்பிடலாம்... காரணம், சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.. இது செவ்வாழைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பழங்களுக்கும் பொருந்தும் உண்மை.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications