Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) காலியாக உள்ள 537 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

Have you finished your diploma, Have a government job with a salary of Rs. 35,000

இந்த பணியிடங்களுக்கு Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வயது வரம்பு 30 முதல் 35 வயது வரை ஆகும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 04.04.2021 ஆகும்.

www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+