ரூ 55,000 சம்பளத்தில் நபார்டு வங்கியில் அட்டகாசமான வேலை ரெடியாக இருக்கு.. தவற விடாதீங்க
சென்னை: நபார்டு வங்கியில் குரூப் ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி - நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 148
பணி வாரியாக: General - 74
Agriculture - 13
Agriculture Engineering - 03
Animal-Husbandry - 04
Fisheries - 06
Forestry - 02
Plantation/Horticulture - 06
Land Development/Soil Science - 02
Water Resources - 02
Finance - 21
Computer/ Information Technology - 15
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்
சில பிரிவினருக்கு மதிப்பெண்களின் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ. 28,150 முதல் ரூ 55,600 வரை
வயது வரம்பு: 21 முதல் 30 வயது
மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 3 வகையான தேர்வுகள் (2 எழுத்துத் தேர்வு + 1 நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 150 ரூபாய், இதர பிரிவினருக்கு ரூ.175. இதர பிரிவினர்களுக்கு ரூ.800.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 7, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26
விண்ணப்பிக்க
https://ibpsonline.ibps.in/nabrdrsjul21/