10 வகுப்பு படித்திருந்தால் போதும்... அட்டகாசமான மத்திய அரசு வேலை ரெடி... மறக்காம அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு வேலைகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவது அரசு பணியாளர் தேர்வு ஆணையம். இதில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியாக உள்ள பணியிடங்கள்: எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்
சம்பளம்: 7 வது ஊதியக்குழு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்
தேர்வு செய்யும் முறை: இந்தப் பணியிடத்திற்கு இரண்டு எழுத்துத் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும்
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிஎஸ் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கடைசி தேதி: மார்ச் 21
கூடுதல் தகவல்களுக்கு : https://ssc.nic.in/Portal/Apply
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications