டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் புரொபஷனல்கள் தேவை– மார்ச் 8 வரை இன்டர்வியூ
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 8 வரையில் நடைபெறுகின்றது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்யலாம்.

நிறுவனம்: டிசிஎஸ்
கல்வித்தகுதி: பி.இ/பி.டெக்/எம்.சி.ஏ/எம்.எஸ்.சி
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணியின் பெயர்: சாப்ட்வேர் புரொபஷ்னல்
அனுபவம்: பணி அனுபவம் தேவையில்லை. எனினும், அனுபவம் இருப்பவர்களும் பங்கேற்கலாம்.
நேர்முகத் தேர்வு: மார்ச் 2 - மார்ச் 8
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புச் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications