மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப மின்துறை உத்தரவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்புவதற்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தமிழக மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

TNEB to appoint 30,000 vacancies through Private Agencies

இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கானது.

இதற்காக மின்சார வாரியமானது ரூ1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

தனியார் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ12,360.

இந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேர் வரை நியமனம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+