அப்பா அடிச்சிட்டாரு !
Subscribe to Oneindia Tamil
அம்மா: எதுக்குடா செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...?
சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுடுச்சும்மா !
அம்மா: இதுக்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சிருப்பேன்.
சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அப்பா அடிச்சிட்டாரு.












Click it and Unblock the Notifications