பாபு - நேத்து ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன். சாப்பிட்டுட்டுப் பார்க்கிறேன். கையிலே காசே இல்லை.
Jokes
oi-Arivalagan
கோபு - அடடே, அப்புறம் என்ன பண்ணேள், எப்படி சமாளிச்சேள்...?
பாபு- வேற என்ன பண்றது, பாக்கெட்டில கையை விட்டு பர்ஸை எடுத்து, பணத்தைக் கொடுத்துட்டு வந்தேன்.!