பார்க்கவே இல்லைன்னா சொன்னேன்...!
Subscribe to Oneindia Tamil
ஒரு சந்தேக பிராணி அவன் கைபடாத ரோசாவை மணக்க எண்ணி கணக்கற்ற பெண்களை, கணக்கற்ற கேள்விகள் கேட்டு வடி கட்டினான். இறுதியில் ஒருத்தி தேறினாள்.
கட்ட கடைசியில் எதுக்கு ரிஸ்க் என்று, அவளிடம் அவிழ்த்துக் காட்டி இதைப்போல பார்த்திருக்கியா என்றான். அவளோ இல்லவே இல்லை என்றாள்.
ரொம்ப திருப்தியாக திருமணம் செய்து கொண்டான். ஆனால், சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது அவள் ரோமாபுரி ராணிகளை மிஞ்சியவள் என்று.
இவன், அடிப்பாவி! பார்த்ததே இல்லேன்னியே
யோவ், நீ என்ன கேட்டே கரெக்டா சொல்லு
இத மாதிரி பாத்திருக்கியான்னு கேட்டேன்
நானும் அத மாதிரி பார்க்கலேன்னுதான் சொன்னேனே தவிர பார்க்கவே இல்லேனு சொன்னேனா?












Click it and Unblock the Notifications