கவலைப்படாதே, டியர்!
Subscribe to Oneindia Tamil
ஒரு கொள்ளைக்காரன் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டான். பெட்ரூமுக்குள் புகுந்த அவன் அங்கிருந்த கணவனையும், மனைவியையும் கட்டிப் போட்டான். பின்னர் மனைவியின் அருகே சென்று காதில் முத்தமிட்டான், பிறகு பாத்ரூம் போனான்.
அப்போது கணவன் மனைவியிடம் கிசுகிசுப்பாக, அவனை திருப்திப்படுத்தி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவான், கவலைப்படாதே, தைரியமாக இரு என்றான்.
அதைக் கேட்ட மனைவி சொன்னாள்... அவன் என்னை முத்தமிடவில்லை டார்லிங். காது கிட்டே வந்து, நான் ஒரு கே.. வாசலின் எங்கே இருக்கிறது என்றுதான் கேட்டான். நீயும் கவலைப்படாமல் தைரியமாக இரு டியர்....!












Click it and Unblock the Notifications