நல்லவேளை குரைக்கலையே...!
அந்தப் பெண்ணுக்கு பிரசவ நேரம் நெருங்கி விட்டது. டாக்டர்கள் புடை சூழ ஆபரேஷன் தியேட்டருக்குள் கூட்டிக் கொண்டு போனார்கள்.
டாக்டர் அந்தப் பெண்ணிடம் அப்படியே முக்குங்க என்றார். அன்படி அவளும் முக்கினாள். அப்போது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்தது. அதைப் பார்த்த டாக்டர், அட உங்க குழந்தையின் கண்கள் லேசாக சாய்ந்தது போல உள்ளதே என்றார். அதை கேட்ட அப்பெண், அப்படியா, சீன ஆண்கள் அழகாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன், அதனால்தான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அதான் கண்ணு இப்படியிருக்கு போல என்றாள்.
இதையடுத்து மேலும் முக்கினாள் அப்பெண். அப்போது குழந்தையின் உடல் வெளியே வந்தது. அதைப் பார்த்த டாக்டர், அட குழந்தை நல்ல வெள்ளை நிறமாக உள்ளதே என்றார். அதைக் கேட்ட அப்பெண், அப்படியா, வெள்ளை நிற ஆண்கள் அழகானவர்கள் என்றார்கள், அதற்காக அவர்களுக்கும் ஒரு ஆபர் கொடுத்தேன்....
மேலும் அவள் முக்கவே, இப்போது கால்கள் வெளியே வந்தன. அதைப் பார்த்த டாக்டர், அட கால்கள் கறுப்பாக உள்ளதே என்றார். அதைக் கேட்ட அப்பெண், ஆமாம் டாக்டர், கருப்பர் இன ஆண்கள் கட்டழகானவர்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களுக்கும் ஒரு...
அதற்கு மேலும் கேட்க முடியாமல் பொறுமையிழந்த டாக்டர் முழுக் குழந்தையையும் வெளியே எடுத்தார். பின்னர் குழந்தையின் பின்பக்கமாக தட்டினார். குழந்தை வீறிட்டழுதது. பின்னர் அப்பெண்ணிடம் திரும்பி இப்படி வித்தியாசமான குழந்தையாக இருக்கிறதே, இதை வைத்துக் கொண்டு எப்படி வளர்ப்பாய் என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் கூறினாள்... நல்லவேளை டாக்டர், குழந்தை குரைக்காமல் இருக்கிறதே....!!!












Click it and Unblock the Notifications