For Daily Alerts
Just In
கூடக் காசு தரணுமா...?
நீலா - என் புருஷன் அடிக்கடி விபச்சாரிகள்கிட்ட போவாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்குடி....
மாலா - ஏன் அப்படி நினைக்கிறே...
நீலா - ஒரு நாள் ராத்திரி, வழக்கம் போல ஜாலியா இருந்தோம். அப்ப, அவர் என்னைத் தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்குள் போனார்.
மாலா - அப்புறம்
நீலா - அப்ப நான் சிரித்தபடி கேலியா கேட்டேன், ஏங்க நான் உங்ககிட்ட இருந்து விடுபட போராடனுமான்னு...
மாலா - அதுக்கு அவர் என்ன சொன்னார்
நீலா - அப்படி செய்தா நான் கூடக் காசு தரணுமான்னு கேட்குறார்...
மாலா - ???
Story first published: Thursday, May 24, 2012, 19:34 [IST]