கோவாலுக்கு வந்த டவுட்டைப் பாருங்க...??
Subscribe to Oneindia Tamil
கோவாலு திண்ணையில் குந்தியிருந்தான்.. அந்தப் பக்கமாக வந்தான் பரத். வழக்கம் போல கோவாலு வாயில் விழுந்து மாட்டிக் கொண்டான் பரத்.
சும்மா போன பரத்தைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தி கோவாலு கேட்டான்... திருமணத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் கர்ப்பமாக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக நிறைய முயற்சிக்கவும் வேண்டியுள்ளது.
ஆனால் எத்தனையோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் காதலிகள் மட்டும் சீக்கிரம் கர்ப்பமாகி விடுகிறார்களே.. அது எப்படி...!












Click it and Unblock the Notifications