For Daily Alerts
Just In
என்னதான் இருந்தாலும்...!
ஒருவர்: அந்த சமையல் மாஸ்டருக்கு என்னதான் தொழில் பக்தி இருந்தாலும் இப்படி இருக்கக் கூடாது !
மற்றவர்: ஏன் என்ன ஆச்சு?
ஒருவர்: நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை பூசியிருக்காரே!
Story first published: Monday, August 20, 2012, 15:24 [IST]