பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!
சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கி விட்டதால், டிராபிக் அதிகமாகி விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல், தீபாவளி என பண்டிகை காலம் வந்து விட்டாலே சென்னை போன்ற நகரங்கள் ஏறக்குறைய காலியாகி விடும். ஏனென்றால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குக் கிளம்பி விடுவார்கள் இங்குள்ள வெளியூர் மக்கள். அதனால் சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் இந்த சீனெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். மீண்டும் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் சென்னை.
இப்போதும் அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சாலைகள் எல்லாம் பழையபடி டிராபிக்கால் திக்குமுக்காடி வருகின்றன. பிறகென்ன இதையும் மீம்ஸ் போட்டு தங்கள் ஸ்டைலில் சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
கூடவே பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் கவலையையும் சிரிக்கும்படி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். "பொங்கல் லீவையெல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு.. இனி ஆபிஸ் போகணும்னு நினைச்சாலே பதறுதே!" என்றும், " பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications