பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!
சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கி விட்டதால், டிராபிக் அதிகமாகி விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல், தீபாவளி என பண்டிகை காலம் வந்து விட்டாலே சென்னை போன்ற நகரங்கள் ஏறக்குறைய காலியாகி விடும். ஏனென்றால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குக் கிளம்பி விடுவார்கள் இங்குள்ள வெளியூர் மக்கள். அதனால் சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் இந்த சீனெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். மீண்டும் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் சென்னை.
இப்போதும் அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சாலைகள் எல்லாம் பழையபடி டிராபிக்கால் திக்குமுக்காடி வருகின்றன. பிறகென்ன இதையும் மீம்ஸ் போட்டு தங்கள் ஸ்டைலில் சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
கூடவே பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் கவலையையும் சிரிக்கும்படி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். "பொங்கல் லீவையெல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு.. இனி ஆபிஸ் போகணும்னு நினைச்சாலே பதறுதே!" என்றும், " பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications