வேளச்‘ஏரி’.. பொத்‘ஏரி’.. கூடுவாஞ்‘ஏரி’.. பெருங்‘குளத்தூர்’.. அப்போ புரியல.. இப்போ நல்லா புரியுது!
சென்னையில் தொடர்மழை பெய்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் மனநிலையை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே, மற்ற நகரங்களைவிட, சென்னை மீதுதான் எல்லோருடைய கவனமும் இருக்கும். காரணம் தலைநகர் தான் எப்போதுமே மழை நீர் கோர்த்து, தலைவலியை உண்டாக்கும்.
மற்ற நகரங்களைவிட கொஞ்சம் பாதிப்பு கூடுதலாகவே இருக்கும் என்பதால், சின்ன மழை வந்தாலே சென்னைவாசிகள் மனதில் பயம் வந்துவிடும். சின்ன மழைக்கே அப்படியென்றால், வடகிழக்கு பருவமழையில் பெருமழையை சொல்லவே வேண்டாம். எப்படி வேலைக்குச் செல்வது, வருமானத்திற்கு என்ன செய்வது என மக்கள் ஒருபுறம் கவலையில் இருக்க, வழக்கம் போல் மீம்ஸ்களைப் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

'வெனிஸ் நகரம் என்ன பாஸ்... எங்க சென்னை மழைக்காலம் வந்து விட்டால் வெனிஸ் நகரத்தையே தூக்கி சாப்பிட்டு விடும்..' என வழக்கம் போல், 'எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கும்' நெட்டிசன்கள், இந்த ரெட் அலர்ட் மழைக்கும் தங்கள் காலரைத் தூக்கி கெத்து காட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக கனமழையையும், சென்னையையும் வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications