மிச்சமிருக்க 9 டீமும் உனக்காக போராடி தோத்தாகூட.. டேய் ஆர்சிபி நீ கப் அடிக்க முடியாது!
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டாவது எப்படியும் கப் ஜெயிக்கலாம் என்ற கனவில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள், தங்களது நிலையை நினைத்து நொந்து போய் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முடிவுதான் என்றாலும், பிசிசிஐயின் இந்த முடிவால் ஆர்சிபி ரசிகர்கள்தான் அதிகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தாண்டு ஆர்சிபி கப்பை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அந்த அணியும் அதை உறுதி செய்வதுபோல், தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தது. இன்று அந்த அணியின் ஆட்டம் இருந்த நிலையில், அதிரடியாக ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்து விட்டது பிசிசிஐ. பிறகென்ன, பிளே ஆஃப்புக்குள் போக முடியவில்லையே என ஏற்கனவே சோகத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள், இதை வைத்து ஆர்சிபிஐக் கலாய்ப்பதாக மீமர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
"நாங்க கப்பு ஜெயிக்கக்கூடாதுனு பிசிசிஐயே இப்டி பண்ணுதே.. என்ன கொடுமை சார் இது!" என்றும், "மிச்சமிருக்க 9 டீமும் உனக்காக போராடி தோத்தாகூட.. டேய் ஆர்சிபி நீ கப் அடிக்க மாட்ட.. உன் ராசி அப்டி!" என்றும் விதவிதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications