அந்த கேக்க பிதுக்குன மாதிரி பிதுக்கி அனுப்பிடுறேன்...!!
தமிழிசை சவுந்தரராஜனுக்கு மூன்றாவது முறையாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை வைத்து இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கடந்த வாரம் போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இந்நிலையில் தற்போது கடிதம் மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்து பேச வேண்டாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றார்.
இந்நிலையில் கொலை மிரட்டல் குறித்தும் தமிழிசையின் பதிலை வைத்தும் நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
கேக்க பிதுக்குன மாதிரி
அந்த கேக்க பிதுக்குன மாதிரி பிதுக்கி அனுப்பிடுறேன்... என்கிறது இந்த மீம்...
என் ஏரியாக்கு வாடா
வாடா வாடா என் ஏரியாக்கு வாடா என்கிறது இந்த மீம்...
விளையாட்டுக்கு..
அட எவனாவது விளையாட்டுக்கு பண்ணிருப்பானுங்க..என்கிறது இந்த மீம்..
|
மத்தவங்க பயப்படனும்.
உங்கள பார்த்து தான் மத்தவங்க பயப்படனும். நீங்க ஏன் பயப்பட போறிங்க என்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஆன்டி இந்தியன்
இது ஏதோ ஆன்டி இந்தியன் வேலையாத்தான் இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்..