For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரியாணி கிடைப்பதில் 2 சிக்கல் இருக்கு.. ஒன்னு பிறை தெரியணும்.. 2வது பாய்க்கு நம்மள தெரியணும்!

Google Oneindia Tamil News

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி சமூகவலைதளங்களில் மீம்ஸ்களும் டுவிட்டர் கருத்துகளும் ஏராளமாக குவிந்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் ஆகும். இந்த மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிப்பர். 30-ஆவது நாளில் பிறை தெரிந்தவுடன் அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று.

இந்த நிலையில் நேற்று பிறை தெரிந்ததால் இந்தியா முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.

பிரியாணி

ரம்ஜான் அன்றைக்கு பாய்மார்கள் மற்றவர்களுக்கு பிரியாணி வாங்கித்தரவில்லையென்றால் தெய்வகுத்தம் ஆகிவிடும்!

காத்திருந்து காத்திருந்து

பிரியாணிக்காக காத்திருந்தபோது...

வெறித்தனம்

#ரம்ஜான் மீம்ஸ் 😂😂😂😂 வெறித்தனம்

ரம்ஜான்

ரம்ஜான்

பிரியாணி எங்கம்மா தராங்க.. ரம்ஜான் வாழ்த்துகள் சொன்னா தேங்க்ஸ் சொல்லி முடிச்சுப்புட்றாங்க...

நம்மள தெரியணும்

நம்மள தெரியணும்

ரம்ஜானுக்கு பிரியாணி கிடைப்பதில் 2 சிக்கல் இருக்கு.. ஒன்னு அந்த பாய்க்கு பிறை தெரியணும். இரண்டாவது அந்த பாய்க்கு நம்மள தெரியணும்...

பிரியாணி

கிச்சுன்னமூர்த்தி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா??

பிரியாணி மேக்கர்

ஒரு பிரியாணி மேக்கர்க்கு தான் தெரியும்
எந்த ஆடு பிரியாணிக்கு சரி வரும்ன்னு

English summary
Netisans shared their comments on the eve of Ramzan festival in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X