For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 பேரா? எந்த 7 பேர்.. ஒரே பேட்டி.. மொத்தமும் க்ளோஸ்.. நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி!

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேரறிவாளன் உள்ளிட்டோரை தெரியாதா? | பாஜக ஆபத்தான கட்சி | பணமதிப்பு நீக்கம் அமல்படுத்திய முறை தவறு-வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.

    இதனால் நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக இணையத்தில் மக்கள் களமாடி வருகிறார்கள்.நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

    அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

    [ஒரு நிமிஷம் தலை சுத்திட்டு.. ரஜினியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்.. வைரலான #ரஜினிக்கு_தெரியாது!]

    யார்

    இவர் ''பதில் தெரியலன்னா பரவால. எனக்கு கேள்வியே என்னனு தெரியலயே'' என்றுள்ளார்.

    நமக்கு எதுக்கு வம்பு

    இவர் ''7 பேர் பத்தி நமக்கு எதுக்குடா வம்பு இருக்க இடம் தெரியாம "ஆன்மீக அரசியல்" செய்வோம்!!'' என்றுள்ளார்.

    ஆசைமட்டும்

    இவர் ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்ய பட்ட அந்த 7 பேரை பத்தி கூட தெரியல..ஆன வரும் காலத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்று கனவு'' என்றுள்ளார்.

    யார் நான்

    இவர் கோன் ஹே, நான் யார் என்று கிண்டல் செய்துள்ளார்.

    வாழ்க்கை ஒரு வட்டம்

    இவர் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் ரஜினியை யார் நீங்க என்று கேட்டதை வைத்து கிண்டல் செய்துள்ளார் . யார் சார் நீங்க?-தூத்துக்குடி எந்த 7 பேர்? -ரஜினி (டேக்கிங் ரிவெஞ்ச்), என்றுள்ளார்.

    எந்த 7 பேரா இருக்கும்

    இவர் ''நாம ஒரு கேள்வி கேட்டா - நம்பலே அசந்து போற மாதிரி இன்னோரு கேள்வி கேப்பாரு பாரு "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" எந்த 7 பேர் ஆஹ் இருக்கும் என்றுள்ளார்.

    யார் கேட்டது

    இவர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இந்த மண்ணில், கிட்டத்தட்ட அனைவராலும் "Super star" என்று ஏற்க பட்டவர்,
    கிட்டத்தட்ட பாதி இளைஞர்களால் தலைவர் என கருதபட்டவர் கேட்ட கேள்வி தான் #எந்த7பேர், என்றுள்ளார்.

    ரொம்ப லேட்டு

    இவர் ''#எந்த7பேர் லேட்டா வரீங்க அதுக்குன்னு இவ்வாளோ லேட்டா...'' என்றுள்ளார்.

    English summary
    Netizens trolls Rajinikanth after his comment on 7 Rajiv murder convicts in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X