யாருய்யா நீ.. ஒரு வாரமா காய்ஞ்சுட்டு இருக்க.. இது மழைக்கால ஸ்பெஷல் மீம்ஸ்!
மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் ஓடும் தண்ணீர், சென்னை மக்களுக்கு 2015 வெள்ளக் காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்து பயமுறுத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறை ஜாலியாக கழிக்கலாம் என நினைத்தவர்கள் ஆசையை எல்லாம் மழை வந்து கெடுத்து விட்டது. விடுமுறைக்கு வெளியூர் சென்றவர்கள்கூட அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை திரும்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு மழை இங்கு கொட்டி வருகிறது.

மழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. போதாக்குறைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டதும், சென்னை மக்கள் மத்தியில் வெள்ள பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை வெடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இளசுகளும், காயப்போட்ட துணிமணிகள் காயவில்லையே என்ற கவலையில் பெரியவர்களும் என சென்னை வாழ்க்கை நடந்து வருகிறது.
வழக்கம் போலவே மழை பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதோ
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்கள்...
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications