கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம்... இனி பஸ்ல போறவன்தான் பணக்காரன் #பேருந்துகட்டணஉயர்வு

கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம், இனி பஸ்ல போறவன்தான் பணக்காரன் என்று தெறிக்கிறது ஒரு மீம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டணம், எரிப்பொருள் விலையேற்றம் உள்ளிட்டவைகளை காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு இன்று முதல் உயர்த்தியது.

இதுகுறித்து டுவிட்டரில் அனல் பறக்கும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

சாதாரண பிளைய்ட்

பஸ்ல போற அளவு ரொம்ப வசதியானவரு நீங்க...
எப்டி சார்,எனக்கு சரிக்கு சமமா இந்த சாதாரண Flightல??

சமூகம் பெரிய இடம்

எதுல வந்தீங்க... பஸ்லதான்.. சமூகம் பெரிய இடம் போல

எளிய மக்கள் பாதிப்பு

ஆற்காட்டிலிருந்து மீனாட்சி கல்லூரி வரை நேற்று வரை டிக்கெட் ரூ. 26, ஆனால் இன்று முதல் ரூ. 40 ஆகும். 65 சதவீதம் அதிகரிப்பு. ஏழை எளிய மக்கள் இனி பேருந்துகளில் எப்படி பயணம் செய்வது.

பஸ்ல போறவன்

கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம்... பஸ்ல போறவன்தான் பணக்காரனாம்.

ஒரு டிக்கெட் கொடு

இந்தா இந்த ஐம்பது ரூபா லஞ்சமா வைச்சுட்டு செங்கல்பட்டுக்கு ஒரு டிக்கேட் கொடு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+