கொரோனா மீம்ஸ் : ஏண்டா உங்களுக்கு லீவெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே.. எனக்குப் போய் பில்லி சூனியமா..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தாக்கம் அதிகரிக்கிறது, ஊரடங்கால் வேலையும் இல்லை என சொந்த ஊரை நோக்கி கிளம்பிய மக்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இபாஸ் நடைமுறை எளிதாகி விட்டதால் மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.




Recommended Video
கொரோனாவிலிருந்து போய்டுச்சேன்னு அசால்ட்டா இருக்காதீங்க.. இதை செய்ங்க.. டாக்டர் தீபா













Click it and Unblock the Notifications