தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்: ஆளுநர் உரை
சென்னை: இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்கும் முன் தமிழ் மொழியை முதலில் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பாத்திமா பீவி கூறியுள்ளார்.
தமிழக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆளுநர் பாத்திமா பீவி ஆற்றிய உரை:
தமிழ், திராவிட மொழிகளில் முத்ததும், பழமையானதும் ஆகும். இதை இந்தியாவின் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும். இதே போல பிற இந்திய மொழிகளையும் ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்.
தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும் என்ற கருத்தை அரசியல் சட்ட சீரமைப்பு ஆய்வுக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்று நிம்புகிறேன்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்குக்கு அதிக முன்னுமை கொடுக்கப்படுகிறது. மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நிடவடிக்கைகளுக்கும் தேவையான நிடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மாநிலம் முழுவதிலும் எந்தப் பூசலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில் அரசு முனைப்புடன் உள்ளது.
மேலும் 100 உழவர் சந்தைகள்: தமிழகத்தில் மேலும் 100 உழவர் சந்தைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நிகர்ப்புறங்களில் இந்த உழவர் சந்தைகள் படிப்படியாக அமைக்கப்படும்.
தகவல்தொடர்புத் துறையில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மின்னணுவியல் கழகம், வேர்ல்டு டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
வரும் நிதியாண்டில் தமிழகத்தில் சதாய இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான திட்டத்திற்கு போதிய க்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. வறுமை ஒழிப்புக்காக மாநல அரசு பல்வேறு நிடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் நதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தாராளமாக நிடந்து கொள்ளவில்லை.
வறுமை ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநலங்களுக்கு ன்னுமை அடிப்படையில் நதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாநல அரசு கோக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு இலாகாக்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்று தனது உரையில் பாத்திமா பீவி குறிப்பிட்டார்.
யு.என்.ஐ.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications