தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்: ஆளுநர் உரை
சென்னை: இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்கும் முன் தமிழ் மொழியை முதலில் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பாத்திமா பீவி கூறியுள்ளார்.
தமிழக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆளுநர் பாத்திமா பீவி ஆற்றிய உரை:
தமிழ், திராவிட மொழிகளில் முத்ததும், பழமையானதும் ஆகும். இதை இந்தியாவின் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும். இதே போல பிற இந்திய மொழிகளையும் ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்.
தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும் என்ற கருத்தை அரசியல் சட்ட சீரமைப்பு ஆய்வுக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்று நிம்புகிறேன்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்குக்கு அதிக முன்னுமை கொடுக்கப்படுகிறது. மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நிடவடிக்கைகளுக்கும் தேவையான நிடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மாநிலம் முழுவதிலும் எந்தப் பூசலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில் அரசு முனைப்புடன் உள்ளது.
மேலும் 100 உழவர் சந்தைகள்: தமிழகத்தில் மேலும் 100 உழவர் சந்தைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நிகர்ப்புறங்களில் இந்த உழவர் சந்தைகள் படிப்படியாக அமைக்கப்படும்.
தகவல்தொடர்புத் துறையில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மின்னணுவியல் கழகம், வேர்ல்டு டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
வரும் நிதியாண்டில் தமிழகத்தில் சதாய இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான திட்டத்திற்கு போதிய க்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. வறுமை ஒழிப்புக்காக மாநல அரசு பல்வேறு நிடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் நதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தாராளமாக நிடந்து கொள்ளவில்லை.
வறுமை ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநலங்களுக்கு ன்னுமை அடிப்படையில் நதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாநல அரசு கோக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு இலாகாக்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்று தனது உரையில் பாத்திமா பீவி குறிப்பிட்டார்.
யு.என்.ஐ.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications