For Daily Alerts
Just In
இரண்டரை வயதுக் குழந்தை சுட்டுக் கொலை
யோடிஜெனிரோ: தூங்கிக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தை தனது சொந்த மாமாவினால் சுட்டுக் கொல்லப்பட்டது. மரண வேதனையில் துடிதுடித்த அக்குழந்தை சுடப்பட்ட சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானது.
ரஷ்யா அருகே நீலோபோலீஸ் பகுதியில் இப்பதாபச் சம்பவம் நிடந்தது.
தாவ்ரேஸ் என்ற 21 வயது வாலிபர் தனது துப்பாக்கியை சோதனை செய்யும் நிாேக்கில் அதை, பிறந்து 20 மாதமே ஆன தனது மருமகளை நோக்கிச் சுட்டார். குறி தவறி அக்குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது.
உடனடியாக தாவ்ரேஸ் டி சில்வா அவ்விடத்தை விட்டுத் தப்பித்து விட்டார்.
இது குறித்து விசாரணை நிடந்து வருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 6, 2009, 14:10 [IST]