வளரும் நிாடுகளுக்கு 150 மில்லியன் டாலர் மருந்துப்பொருட்கள் நின்கொடை
வாஷிங்கடன்: வளர்ந்து வரும் நிாடுகளைச் சேர்ந்த மக்கள் நிாேய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும் வண்ணம், அவர்களைத் தாக்கும் நிாேய்களைத் தடுக்கவும் மருந்து பொருட்களை இலவசமாக அளிக்கவுள்ளதாக 4 பெய மருந்துக் கம்பெனிகள் தெவித்துள்ளன.
இதற்காக சுமார் 150 மில்லியன் டாலர்கள் பெறுமானள்ள மருந்துப் பொருட்களை அளிக்க அக்கம்பெனிகள் ன்வந்துள்ளன.
அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன், மிகப்பெய மருந்துக் கம்பெனிகளான மெர்க் அன்கோ, அமெக்கன் ஹோம் புராடக்ட்ஸ், ஸ்மித்க்லைன், அவென்டிஸ் ஃபார்மா ஆகிய கம்பெனிகளின் சேர்மன்களிடம் பேச்சு வார்த்தை நிடத்தினார்.
மெர்க் அன்கோவினர் ஹெப்டாடிக்ஸ் நிாேயைத் தடுக்கும் மருந்துப் பொருட்களை அளிக்க ன்வந்துள்ளது. குழந்தைகளைத் தாக்கும் இன்ஃபுளுயென்சா நிாேயைத் தடுக்க மருந்துப் பொருட்களைக் கொடுக்க அமெக்கன் ஹோம் நறுவனத்தார் ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஸ்மித்க்லைன் நறுவனத்தார் மலேயா நிாேயைத் தடுக்கும் மருந்துப் பொருட்களை அளிக்கவும், அவென்டிஸ் ஃபார்மா நறுவனத்தார் போலியோ தடுப்பு சாதனங்களை அளிக்கவும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
சர்வதேச அளவில் மனிதர்களை நிாேய்களிலிருந்து காப்பாற்றவும், குறிப்பாய் குழந்தைகளுக்கு நிாேய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் விதத்திலும் இந்த நிடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு ஒன்று தெவிக்கிறது.