வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வேன்-பஸ் மோதல்: 5 அதிக தொண்டர்கள் சாவு ஜெ.பிறந்தநிாள் விருந்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது விபதம்
சென்னை:
பெரம்பலூர் அருகே வேனும் பஸ்சும் மோதிக் கொண்டதில் 5 அதிக தொண்டர்கள் உடல் நிசுங்கி இறந்தனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறியதாவது:
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிக தொண்டர்கள் சிலர் சனிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா பிறந்தநிாள் விழாவுக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வந்த வேன் பெரம்பலூர் அருகே வந்த போது நலைதடுமாறி அங்கிருந்த பாலத்தின் மேல் மோதி நன்றது. அப்போது நிெல்லையிலிருந்து சென்னை நிாேக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மோதியது.
இவ்விபத்தில் வடவலம் பஞ்சாயத்துத் தலைவர் கலியர்த்தி, வடவலம் அதிக பொதுச்செயலாளர்கருப்பையா, மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா, வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். விபத்தில் இறந்த இன்னொருவர் பெயர் தெயவில்லை.
ஜெ. அதிர்ச்சி: விபத்து பற்றி தெந்ததும் அதிக தலைவர் ஜெயலலிதா அதிர்ச்சி தெவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ50,000 ம், காயமடைந்தோருக்கு ரூ5000 ம் கொடுப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications