வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தலித் ஆதரவு கட்சிகளுடன் மட்டுமே இனி கூட்டணி: புதிய தமிழகம்
திருநிெல்வேலி:
தலித் மக்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் மட்டுமே எதிர்காலத்தில் புதிய தமிழகம் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
திருநிெல்வேலியில் ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திராவிடக் கட்சிகளான திக மற்றும் அதிகவுடன் இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். தலித் மக்களுக்கு ஆதரவான, அவர்களது கோக்கைகளை ஏற்கக் கூடிய கட்சிகளுடன் மட்டுமே இனிமேல் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
சமீபத்தில் நிடந்த சட்ட சபை இடைத் தேர்தல் டிவுகள் திக மற்றும் அதிகவுக்க விடப்பட்ட எச்சக்கையாகும். மக்கள் அடித்துள்ள இந்த எச்சக்கை மணியைப் புந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே இரு கட்சிகளுக்கும் அடுத்த தேர்தலில் எதிர்காலம் இருக்கும்.
சேலம் உருக்காலையை தனியாடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெவிக்கிறோம். இந்த ஆலை மட்டுமல்லாது, எந்த பொதுத் துறை நறுவனங்களையும் தனியாருக்கு விற்க புதிய தமிழகம் அனுமதிக்காது.
தமிழகத்தில் ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகளில் ஒரு விளக்கு எனப்படும் இலவச மின் விளக்கு பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தை ரத்து செய்ய அரசு டிவு செய்துள்ளதாகத் தெகிறது. அப்படி டிவெடுக்கப்பட்டு இருந்தால் அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.