வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டன் நச்சயம் பாகிஸ்தான் செல்வார்: அதிபர் மாளிகை அறிவிப்பு
வாஷிங்டன்:
பல மாதங்களாக உறுதியாகாமல் இருந்த கிளின்டனின் பாகிஸ்தான் பயணம் செவ்வாய்க்கிழமை உறுதியாகிவிட்டது. தெற்காசியா வரும் கிளின்டன் நச்சியம் பாகிஸ்தானுக்கும் செல்வார் என அமெக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது இந்தியாவின் யற்சிகளுக்கு கிடைத்த தோல்வி என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தெற்காசியாவின் க்கிய நிாடான பாகிஸ்தானுடன், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாவிட்டாலும் கூட, பேச்சுவார்த்தை தொட வேண்டும் என்று அமெக்கா விரும்புகிறது என அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஜனநிாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டியதன் அவசியம்,சர்வதே பயங்கரவாதம், அணு-ஏவுகணை ஆயுதப் போட்டிகளை தவிர்ப்பது ஆகியவை குறித்து கிளின்டன் விவாதிப்பார் என அமெக்கா அறிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும் திட்டமேதும் தன்னிடமில்லை எனவும் கிளின்டன் தெளிவுபடுத்தியுள்ளார். ன்னதாக மத்தியஸதுக்குத் தயாராக உள்ள கிளின்டன் கூறியிருந்தார். ஆனால், இதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது.
மார்ச் 25ம் தேதி கிளின்டன் பாகிஸ்தான் செல்வார் எனத் தெகிறது.