வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது சயே: கருணாநதி
சென்னை:
பா.ஜ.கவுடன் தி..ககூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை என தமிழக தல்வரும் திக தலைவருமான கருணாநதி வியாழக்கிழமை சட்டசபையில் கூறினார்.
ஆளுநின் உரைக்கு நின்றி தெவிக்கும் தீர்மானத்தின் மீது நிடந்த விவாதத்துக்கு பதிலளித்து கருணாநதி பேசினார். அவர் கூறுகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தும் மத்திய அரசின் செயல் சயானது தான்.
ஆனால், இந்தத் திருத்தத்தால் சிறுபான்மையினர் நிலனோ, இட ஒதுக்கீட்டுக்கோ, மாநல அரசுகளின் உமைக்கோ தீங்கு ஏற்பட்டால் அதை கடுமையாக எதிர்ப்போம். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எந்த மாற்றம் இருக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நிாடாளுமன்ற ஜனநிாயகத்தின் கட்டமைப்புக்குள் தான் திருத்தம் இருக்கும் எனக் கூறியுள்ளது.
அரசியல் சட்டத் திருத்தம் என்பது திடீரென எடுக்கப்பட்ட டிவல்ல. 1999ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே தேசிய ஜனநிாயக ன்னணி இதை குறிப்பிட்டுள்ளது. மாநல அரசுகளுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அரசியல் சட்டம் இருக்க வேண்டும் என அண்ணாவே கூறியிருக்கிறார்.
சோவியத் யூனியனில் அரசியல் சட்டம் திருத்த மட்டும் படவில்லை. றை ழுமையாகவே மாற்றப்பட்டது என்றார் கருணாநதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications