வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிடிகை குஷ்பு-சுந்தர்.சி.திருமணம் டிந்தது
சென்னை:
பிரபல நிடிகை குஷ்பு டைரக்டர் சுந்தர்.சி.யை வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டார். இத்திருமண விழாவில் திரைப்பட நிடிக, நிடிகைகள், மற்றும் க்கிய திரைப்படப் பிரகர்கள் கலந்து கொண்டனர்.
இந்திப்படங்களில் நிடித்ததன் லம் திரைப்படத்துறையில் நுழைந்த குஷ்பு வருஷம் 16 படத்தில் நிடித்ததன் லம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தார். அதற்குப் பின் தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார்.
தமிழகத்தில் அனைத்து நிடிகர்களுடனும் நிடித்து விட்ட இவர் டைரக்டர் வாசுவின் சின்னத்தம்பி மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாமலையில் நிடித்ததன் லம் தமிழகத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டார்.
றைமாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது குஷ்புவும்- சுந்தர்.சி.யும் காதல் கொண்டனர்.
இவர்களது திருமணம் சென்னை நிட்சத்திர ஹோட்டலில் இந்து றைப்படி நிடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications