வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ராணுவம்-விடுதலைப் புலிகள் மோதல்: 15 பேர் பலி

கொழும்பு:

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிடந்த சண்டையில் இருதரப்பிலும் சேர்த்து 15 பேர் பலியாயினர்.

அந் நிாட்டு ராணுவம் வியாழக்கிழமை இத் தகவலைத் தெவித்தது. வடக்கு யாழ்பாணத்தில் ராணுவம் தாக்குதல் நிடத்தியதில் 7 விடுதலைப் புலிகள் இறந்தனர். இதையடுத்து புலிகள் எதிர் தாக்குதல் நிடத்தியதில் 2 வீரர்கள் இறந்தனர். 3 பேர் காயமடந்ைதனர்.

இது தவிர யாழ்பாணத்திலும் வன்னி பகுதியிலும் நிடந்த இரு வேறு மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெவித்துள்ளது.

இலங்கையில் இரு தரப்பிலும் நிடந்து வரும் இந்த மோதலில் இதுவரை சுமார் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+