வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கடன் வசூலை விரைவுபடுத்த சட்டம்
டெல்லி:
வங்கிகள், அரசு நதி நறுவனங்கள் வழங்கிய கடனை விரைவாக வசூல் செய்யும் அதிகாரத்தை நிடுவர் மன்றங்களுக்கு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் தக்கல் செய்யப்பட்டது. நதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா இதனை தாக்கல் செய்தார்.
இது தவிர சர்க்கரை உள்ளிட்ட சில பொருள்கள் மீதான சுங்க (கஸ்டம்ஸ்) வயை உயர்த்துவதும் தீர்மானத்தையும் சின்ஹா தாக்கல் செய்தார். இத் தீர்மானம் இரு அவைகளிலும் குரல் ஓட்டு லம் நறைவேற்றப்பட்டது. இதன் லம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் ஆதப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் பிரனாப் கர்ஜி கூறினார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications