வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.: குஜராத் அரசுக்கு ப்பனார், வாழப்பாடி பாராட்டு
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதி அளிப்பதற்கான உத்தரவை குஜராத் மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொண்டதற்கு தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் பாராட்டு தெவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினருடன் சென்னை சத்யர்த்த பவனில் பேசியபிறகு செய்தியாளர்களிடம் ப்பனார் பேசுகையில், குஜராத் அரசின் டிவு தாமதமாக இருந்தாலும், நில்ல டிவு. வரவேற்புக்குயது.
பிகால் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டு வருகின்றனர். அங்கு ஜனநிாயக விரோதமான செயல்கள் அதிகத்துள்ளன என்றார்.
வாழப்பாடி வரவேற்பு: தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி வெளியிட்ட அறிக்கையில், குஜராத் அரசின் டிவு வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைப் போலவே, தேசிய ஜனநிாயக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளும் குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து வந்தன.
இந்தப் பிரச்சினையில் சுக தீர்வு காண்பதற்காக யற்சி எடுத்துக் கொண்ட பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தமிழக அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அனுமதிக்க மாட்டார்கள் என்று ஏற்கனவே தமிழக தல்வர் கருணாநதி கூறியுள்ளது இங்கு நனைவு கூறத்தக்கதாகும் என்றார் அவர்.
யு.என்.ஐ.