வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
த.மா.கா.கேள்விகளுக்கு தல்வர் பதிலளிக்கவில்லை: சோ.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சென்னை:
சட்டசபையில் த.மா.கா.எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பழங்காலக் கதைகளைப் பேசி விட்டுப் போய்விட்டார் தல்வர் கருணாநதி என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தெவித்தார்.
தமிழக சட்டசபையின் இவ்வாண்டின் தல் கூட்டத் தொடர் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசிய இந்த விவாதம் வியாழக்கிழமை டிந்தது. விவாதங்களுக்கு தல்வர் கருணாநதி பதிலளித்தார்.
இதையடுத்து நருபர்களை சந்தித்த சோ.பாலகிருஷ்ணன் சபையில் நிாங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பராசக்தி படம் எடுத்த விஷயம் போன்ற பழங்கால கதைகளைப் பற்றி பேசிவிட்டுப் போய்விட்டார் தல்வர். மக்கள் பிரச்சனை பற்றி நிாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இந்த அரசிடம் பதில் இல்லை. ஆனாலும்24 ம்தேதி கூடும் பட்ஜெட் கூட்டத் தொடல் மக்கள் பிரச்சனைகளை மறுபடியும் எழுப்புவோம். போர்க்குணத்துடன் செயல்படுவோம் என்றார்.